சிறியவர்
பெரியவர்
என்று பாராமல்
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
என்று எண்ணாமல்
ஏழை
செல்வந்தன்
என்ற பாகுபாடின்றி
என்னை தேடி
வந்தோரின் வாழ்க்கையின்
பயணத்தை பரவசமாக்குகிறேன்.
பெரியவர்
என்று பாராமல்
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
என்று எண்ணாமல்
ஏழை
செல்வந்தன்
என்ற பாகுபாடின்றி
என்னை தேடி
வந்தோரின் வாழ்க்கையின்
பயணத்தை பரவசமாக்குகிறேன்.